அவிநாசி அடுத்த கானூரில் உள்ள குளத்தில் மழை காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஞாயிறன்று ஈடுபட்டனர்.
அவிநாசி அடுத்த கானூரில் உள்ள குளத்தில் மழை காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஞாயிறன்று ஈடுபட்டனர்.